மட்டக்களப்பு நகர் பயனியர் வீதியில் எரிவாய்வுக்காக இன்று சனிக்கிழமை(26) அதிகாலை 4 மணி தொடக்கம் பகல் ஒருமணி வரை சுட்டெரிக்கும் வெயிலில் சிலிண்டர்களுடன் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காத்திருந்த போத... Read more
(27-03-2022) மன்னாரில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் அரச இலட்சினையை தவறாக பயன்படுத்தி தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நானாட்டான்... Read more
தமிழக மீனவர்களை நிர்வானப்படுத்தி விசாரித்த இலங்கை அரசுக்கு கண்டனம்: மன்னார் நிருபர் 26-03-2022) இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர்... Read more
(மன்னார் நிருபர்) (25-03-2022) தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள... Read more
(25-03-2022) வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு கூட்டுறவு மொத்த விற்பனை(சதொச) கிளை முகாமையாளர் களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்ட... Read more
பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் குடாநாட்டுக்கான திக் விஜயம் குடா நாட்டைகொந்தளிப்படைய வைத்திருப்பதுடன் விஜயத்தின் பாதுகாப்பு கெடுபிடியால் காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் தாக்கப்பட்டதும்; அவமத... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் விடுதலைப் புலிகளை கண்டே அசராத மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது மக்களின் எதிர்ப்பைக் கண்டு அதிர்ந்து போனார். மிகவும் துணிச்... Read more
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணி அபிவிருத்தி (திருத்தம்) சட்டமூலம், விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டமாக அமைந்துள்ளதாக, நாட்டின் பல முன்னணி தொழிற்சங்கங்கள் மற... Read more
– வாக்குமூலத்தின் பின் நிரோஷ் சாடல் வரவேற்புப் பதாகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட தமிழர் உயிர்களுக்கு நாட்டில் கொடுக்கப்படவில்லை என்பதையே இன்றைய வாக்குமூலம் வெளிப்படுத்துவத... Read more

















