-நீதி வேண்டி மனைவி தலைமுடி காணிக்கை (25-01-2022) இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வல... Read more
நுவரெலியா கல்வி வலயத்திற்குற்பட்ட பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கணணிகளை வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. செல்வம் தலைமையில் கடந்த 20.01.2022 ஆம் திகதி இடம்பெற்றது. இந் நிகழ்வில... Read more
சாவகச்சேரி மின் மயான அபிவிருத்திக்காக தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியம் 18 இலட்சம் கைளிப்பு
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர் மற்றும் உள்ளூர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் நிறுவப்படவுள்ள மின் மயானத்திற்கான மயான அபிவிருத்திக் குழு... Read more
(25-01-2022) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிமீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்... Read more
மன்னார் நிருபர் (24-01-2022) மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, சிறுத்தோப்பு பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையம் தொடர்ச்சியாக உரிய நேரத்தில் திற... Read more
வத்திராயிருப்பு அருகே குடியிருப்பு மற்றும் பள்ளி வளாக அருகில் கிடந்த நாட்டு வெடி குண்டு மீது வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ளது தெ... Read more
(23-01-2022) மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதி கல்லடி விபுலானந்தா இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக வீதியால் சென்ற மோட்டர்சைக்கிள் மீது கன்டர் ரக வாகனம் மோதியதையடுத்து மோட்டார் சைக்கிளில் பய... Read more
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் (23-01-2022) இந்தியாவிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர... Read more
கொழும்புத் துறை முகத்திற்கு அருகில் கடலின் ஒரு பகுதியை நிரப்பி உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம் என்பது கொழும்பின் வணிக மையமான மத்திய வர்த்தக மாவட்டத்தின் நீட்டிப்பாக, கடலில் இருந்து மீட... Read more
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவிப்பு வடகிழக்கு பகுதி தமிழர்களுக்கே உரியது என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். இலங்கையுடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடும் முன் இந்தியா தமிழர்க... Read more



















