கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது இருபதாம் திக... Read more
ஐ.நா. கூட்டத்தொடரில் கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் (13-03-2022) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்த போது உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான மு... Read more
(15-03-2022) அரசாங்கம் வீட்டுக்கு போகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இடம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத... Read more
சமூக ஆர்வலர்கள் விசனம் (மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (10) வியாழக்கிழமை மதியம் தொடக்கம் வீதி முழுவதும் வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஒர... Read more
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலை... Read more
யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு 12.03.2022 சனிக்கிழமை காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்ப... Read more
(13-03-2022) நாட்டில் நாளை (14) முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்புக்கு நிகரா... Read more
மன்னார் நிருபர் சர்வதேச மகளிர் தினத்தை நினைவு கூறுமுகமாக யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் சர்வதேச மகளிர் தினம் நேற்றைய(11) புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.... Read more
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பால்கே (13-04-2022) வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய தூதரகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு... Read more
-மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை. (மன்னார் நிருபர்) (15-03-2022) இலங்கை அரசானது ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து நீதியை நிலைநாட்ட தவறியுள்ள... Read more

















