எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று(03.03.2024.)காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் முற்றுகை ப... Read more
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலைதீவு புனித அந்தோனியாரின் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி 02.03.2024 அன்று சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 22.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக... Read more
(கனகராசா சரவணன்) திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக்கோரி இன்று வெள்ளிக்கிழமை (1) பிரதேச பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னால்... Read more
மன்னார் நிருபர் (3-3-2024) வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் 03-03-2024 காலை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்த மையினால் அவ்விட... Read more
பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த தாயக மண்ணில் காலடி பதிக்க ஆவலுடன் காத்திருந்த சாந்தன் அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு ஆறாத்துயரும் மனவேதனையும் அடைந்தோம். பல வருட காத்திருப்பின் மகனை காண ஆ... Read more
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர் லோகதயாளன் தமிழ்நாட்டில் மரணத்தைத் தழுவிய போராளி சாந்தன் அவர்களின் பூதவுடல் தற்போது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி திறந்த வாகனமொன்றிஎடுத்துச் செல்... Read more
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர் படகுகளில் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து பு.கஜிந்தன் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த மண்ணான வல்வெட்டித்துறையில் வல்வை முதியோர் இல்லத்தில் இடம்பெறும் கொடுமைகள் இடம்பெறும் வீடியோ காட்சிகள் தனியார் அமைப்பு ஒன்றினால... Read more
அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளை தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்கதினமாக அன... Read more