(மன்னார் நிருபர்) (14-04-2022) புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்றைய தினம் (14) வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்ப... Read more
(மன்னார் நிருபர்) (14-04-2022) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்ன... Read more
(14-04-2022) மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய 3 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்... Read more
(14-04-2022) நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் புதன்கிழமை (13) காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி... Read more
இலங்கையில் தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்திலே எம்மத்தியில் தோழமையுணர்வு மேலோங்கவேண்டும் என மக்களிற்கு அழைப்பு விடுப்பதாக இலங்கையின் கல்விம... Read more
நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகந... Read more
இலங்கையின் புதிய அமைச்சரவையில் திருடர்களுடன் சேர்ந்து நாம் பணியாற்ற மாட்டோம். அமையப்போகின்ற புதிய அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்தில் எவருக்கும் இடம் வழங்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கோட்டாவும் வீட்டுக்குப் போகவில்லை. கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களும் ஒரு தொகையினர் வீட்டுக்கு போகவில்லை. ஆனால... Read more
மன்னார் நிருபர் 13-04-2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலையேற்றம் காரணமாக தமிழர் தாயக பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படு... Read more
(மன்னார் நிருபர்) (12-04-2022) அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் செவ்வாய்க்கிழமை (12ம் திகதி) காலை வவ... Read more











