வௌ்ளவத்த மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் குறுஞ்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிப... Read more
வாழைச்சேனை பொலிஸ் அதிகாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் கு... Read more
திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொட கொவிட் 19 கொத்தணியில் பதிவான மொத்த தொற்றுக்குள்ளானோரிள் எண்ணிக்கை 3883 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3682 நேற்றைய தி... Read more
கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: இன்று ( 24)அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலைய... Read more
கொரோனா வைரஸ் பரவியுள்ள ஐந்து மாவட்டங்களின் எல்லைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார... Read more
தியத்தலாவை ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகிலுள்ள மீன் சந்தையில் பணிபுரியும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அவர்... Read more
கிழககு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடியனாறு வைத்தியசாலை கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை மற்றும் அம்பாறையில் பதியத்தல... Read more
மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மாளிகாவ... Read more
திருமலையில் 06 மட்டுவில் 11 கல்முனையில் 09 அம்பாறையில் 1 கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் லதாகரன் தகவல். கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்ப... Read more
வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரனா பரிசோ... Read more