(4-2-2022) இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று( 4) ஆரம்பிக்கப்பட்டுள... Read more
(4-02-2022) இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு விஜய... Read more
(மன்னார் நிருபர்) (4-02-2022) இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாகாவத்த தலைமையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,தாராபுரம் கோரைக்குளம்... Read more
(மன்னார் நிருபர்) (05-02-2022) கடற்கரை சூழலில் காணப்படும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் முகமாக “எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில்... Read more
அப்படி என்ன சிறீதரன் பேசியுள்ளார். வழமைபோல் சிறீலங்கா அரசு தமிழர் தாயத்தில் பௌத்த விகாரைகளை அமைத்து வருகிறது என்று சிறிதரன் முழங்கியுள்ளாராம் அது சரி இதற்கு ஏன் குரங்கார் சிரிக்கிறார் என்று... Read more
(மன்னார் நிருபர்) (04-02-2022) இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 74 வது சுதந்திர தின விழா இன்று வெள்ளிக்கிழமை (4) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை (4)... Read more
கனடா நக்கீரன் இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையில் யூலை, 29 1987 இல் ஓர் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் 1978 இல் இயற்றப்பட்ட யாப்புக்கு 13 ஏ சட்ட திருத்தம் 14 நொவெ... Read more
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை – ஈழத்தமிழருக்கு பெப்ரவரி 4 ஒரு கரிநாள். இந்த நாள் தமிழருக்கு சுதந்திர தினமாக எப்படி ஏற்க முடியும்? அடாத்தாக நுழைந்த ஐரோப்பியர் வருகைக்கு முன் ஈழத்தமிழர்க... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களை விடுதலை செய்ய வேண்டும் என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் தெர... Read more
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பெருமளவான அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்திய கடற்தொழிலாளர்களின் அ... Read more

















