நாடு எந்த திசையில் செல்கிறது என்பது எவருக்கும் தெரியாது. சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுகின்றனர். அப்படியான கடிதம் கிடைக்கவில்லை என்று நாணய நிதியம் கூறுகிறது. இது என்ன ஒ... Read more
தனது புலன் உறுப்புகளான கண், காது, மூக்கு , வாய் ஆகியவற்றைக் கொண்டு மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இலங்கையின் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதைச் சேர்ந்த... Read more
“இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை” (மன்னார் நிருபர்) 09-02-2022) இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ் மாவட்டப... Read more
(7-02-2022) வத்தேகம, மடவளை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளா... Read more
(மன்னார் நிருபர்) (07-02-2022) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் திங்கட்கிழமை (7) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட... Read more
(மன்னார் நிருபர்) (07-02-2022) கா.பொ.த உயர்தர பரீட்சை இன்று திங்கட்கிழமை(7) ஆரம்பமாகி நிலையில் மன்னார் மாவட்டத்தில் உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன... Read more
(மன்னார் நிருபர்) (05-02-2022) இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்பி வைக்க வலியுறுத்தி இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் உறவினர... Read more
(மன்னார் நிருபர்) (05-02-2022) இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகையினால் இடம் பெற்ற அனர்த்தத்தின் போது யாழ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த 2 மீனவர்களுக்கு அஞ்சலி செலுத... Read more
இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தந்தையின் சடலத்தை இராகலை பொலிஸார... Read more
முள்ளிவாய்க்காலில் நேற்று வெள்ளிக்கிழமையன்று சுதந்திர தின எதிர்ப்பு பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையின் விபரம் “இதே இடத்தில் தான் எமது உறவுகளை அரச படைகளிடம் கையளித்துவிட்டு,... Read more

















