இலங்கை மட்டக்களப்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இரண்டு இளம் சாதனைப் பெண்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவத்தை விழித்தெழு பெண்ணே – கனடா சர்வதேச மகள... Read more
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று... Read more
(15-02-2022) பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று இன்று கொழும்பு புறக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குதவற்கா... Read more
06 சந்தேக நபர்கள் தப்பியோட்டம். (மன்னார் நிருபர்) (15-02-2022) அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை(15) ம... Read more
கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியரிடம் மாட்டிய சம்பவம்.. (மன்னார் நிருபர்) (16-02-2022) மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெ... Read more
மன்னார் சுற்றாடலை பாதுகாப்போம்;’ அமைப்பினர் குற்றச்சாட்டு (மன்னார் நிருபர்) (14-02-2022) உயர் அரச மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களை கருவிகளாக பாவித்து உரிமங்களை பெற்று கனிய... Read more
(மன்னார் நிருபர்) 14-02-2022 மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் பணிமனையின் புதிய உதவிப் பணிப்பாளராக ரி.பூலோக ராஜா இன்று (14) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்று... Read more
(14-02-2022) ஊடகவியலாளர் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதலை ஐக்கியதேசிய கட்சி கண்டித்துள்ளது. இன்று(14) அதிகாலை ஊடகவியலாளர் சமுடித சமரவிக்கிரமவின் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதல் குறித்து க... Read more
மன்னார் நிருபர் 13-02-2022 இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் பிராந்திய காரியாலயத்தின் விசாரணை அதிகாரியாகவும் அண்மையில் பதவி உயர்வு பெற்று திருகோணமலை மாவட்ட மனித உரிமை குழுவின் பிராந்தி... Read more
மன்னார் நிருபர் 02-11-2022 மன்னார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசிகள் பெற்று மூன்று மாதம் நிறைவடைந்தவர்களுக்கான மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் பிராந்திய... Read more

















