(31-03-2022) கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட மனித உடலை இனங்காண பொதுமக்கள் உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி தொழிலி... Read more
தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். அவர்கள் அனைவரும் திருத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ... Read more
திருமலை நவம் தமிழ்த்தேசியக் கூட்டமைபபுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (25.3.2022) இடம் பெற்றிருக்கிறது. பலமாத தவத்துக்குப் பிறகு இது இடம் பெற்... Read more
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, மேலை நாடுகளின் செல்வாக்கு பெற்ற ஒருவர் கைக்கு இலங்கை செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் பொருளாதார வல்... Read more
வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாரிடம் மீனவர் ஒப்படைப்பு. (மன்னார் நிருபர்) (30-03-2022) நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் ச... Read more
குறைவான வருவாயை கொண்டுள்ள குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் புத்தாண்டு பரிசாக வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மேலும் அந்நியச்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2022) தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைகாலமாக மஞ்சள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதும் போலீசார்... Read more
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் என்.எம்.ஆலம். (மன்னார் நிருபர்) (30-03-2022) இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக எங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந... Read more
மன்னார் நிருபர் (30-03-2022) தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இருந்து சதீஷ் ,ஆறுமுகம், தமிழ்ச்செல்வம் ஆகியோர் நேற்று மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இரவு 8.30 மணியளவில் கோடியக்க... Read more











