திருகேதீஸ்வர கிராம மக்கள் உரிய அதிகாரிகளுக்கு மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர்) 22-02-2022 மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் யுத்... Read more
பெண் மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய கொள்கை நடைமுறைகளை வரைய கோரிக்கை. (மன்னார் நிருபர்) (22-02-2022) மாற்றுத் திறனாளிகளுக்கான ‘நீதிக்கான எங்கள் குரல்’ எனும் தலைப்பில் மனித உரிமைகள... Read more
(21-02-2022) சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும... Read more
(21-02-2022) இலங்கையின் தேசிய அபிவிருத்திக்காக தேசிய அறிவியல் அறக்கட்டளையை (NSF) அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழில் நிபுணர்களின் வலையமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தல... Read more
(மன்னார் நிருபர்) (21-02-2022) மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மாந்தை கிராமத்தில் அரச காணியில் தனியார் நிதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் அபி... Read more
(மன்னார் நிருபர்) (20-02-2022) மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நேற்று சனிக்கிழமை(19) மாலை மன்னார் திருக்கேதீஸ்வ... Read more
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் யூலி சங் தெரிவிப்பு இலங்கையில் என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றி. நான் பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளேன். அந்த நினைவுகளோட... Read more
இலங்கைக்கான குழு அமைச்சர் பீரஸ் தலைமையில் ஜெனிவா பயணம் இந்த தடவை ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையானது தற்போதைய அரசாங்கத்திற்கு மி... Read more
யாழ் அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தினுடைய புதிய திறன்வகுப்பறைத் திறப்பு விழாவானது அண்மையில் கல்லூரி அதிபர் திரு.தி.பிரதீபன் அவர்களினுடைய தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக... Read more
(மன்னார் நிருபர்) 19-02-2021 தமிழர் உரிமை கண்காணிப்பகத்தின் இரண்டாவது மக்கள் அமர்வு இன்றைய தினம் (19) சனிக்கிழமை காலை மன்னார் கீரி ஞானோதயா மண்டபத்தில் சட்டத்தரணி T.வினோதன் தலைமையில் இடம்பெற்... Read more

















