(10-02-2022) படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று (10) மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கு... Read more
அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை உடனடியாக நிறுத்துங்கள் என ரிஷாட் எம்.பி கோரிக்கை! (மன்னார் நிருபர் எஸ். றொசேரியன் லெம்பேட் ) (10-02-2022) பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் எந்த விதமான மாற்றங்... Read more
மன்னாரில் உள்ள அதிக உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் வலயத்தை கண்காணிப்பதற்காக கொழும்பில் இருந்து வரும் விசேட சலுகைகளைப் பெற்ற சிறு குழுக்கள், பறவைகளை ஆய்வு செய்ய ஆளில்லா கமராக்களை பயன்படுத்து... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் `போன மச்சான் திரும்பி வந்தான்` என்கிற கதை தான் ஜி எல் பீரிஸின் இந்தியப் பயணம். அவர் மூன்று நாள் பயணமாக இந்தியா செல்கிறார் என்று ஓரிரு இலங... Read more
கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் “நாங்களும் இந்தியாவின் தலையீட்டைக் கோரித்தான் நிற்கிறோம்” என்று... Read more
(மன்னார் நிருபர்) (09-02-2022) ‘இலங்கையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்கான படிக்கல்’ எனும் கருப்பொருளில் மன்னார் கரித்தாஸ்-வாழ்வுதயம் நிறுவனத்தின் அமுலாக்கத்தில் மிசறியோ அமைப்பின்... Read more
(மன்னார் நிருபர்) (09-02-2022) மன்னார் வங்காலை பஸ்திபுரி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மந்திரவாதி உள்ளடங்களாக 06 பேர் இன்று புதன்கிழமை (09) மாலை வங்காலை பொல... Read more
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பின... Read more
மன்னார் நிருபர் 09-02-2022 மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிமனை க்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் புதன்கிழமை(09) காலை 8.30 தொடக்கம் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்த... Read more
இலங்கையின் நீதி அமைச்சர் வடக்கிற்கு சென்று காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என தாய்மார் கேட்கின்றனர். ஒரு இலட... Read more

















