சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டு செய்தியாளர் லண்டன் சில செய்திகள் நேரடியாகச் சொல்லப்படும், சில மறைமுகமாகக் குறிப்புணர்த்தப்படும். அந்தக் குறிப்புணர்த்தல் எப்படியான சந்தர்ப்பத்தில் வெளிப்படையா... Read more
(21-10-2021) இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வ... Read more
இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச மன்னிப்புச்... Read more
மன்னார் நிருபர் (21-10-2021) அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினருடனான ஸ்ரீலங்கன் விமானம் முதல் முறையாக தரையிறக்கப்பட்டதுடன், இந்தியாவின் குஷிநகர் விமான நிலையத்தின் ஊடாக சர்... Read more
மன்னார் மாவட்டத்தில் க.பொ.த உயர் தர பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை ஆரம்பிக்கப்பட்டு... Read more
(21-10-2021) வடக்கு மாகாணத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 639 ஆரம்பப் பாடசாலைகள் சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்று (21) ஆரம்பிக்கப்படுகின்றன. வடக்கு மாகாண கல்வி, சுகாதாரம் மற்றும் உ... Read more
(21-10-2021) இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் ட்ருக், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரிமாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இலங்க... Read more
நீண்ட நாட்களின் பின்னர் நாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் இன்றைய தினம் வியாழக்க... Read more
மன்னார் நிருபர் பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை நேற்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் சந்தித்தார். கண்டி... Read more
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (20) பிற்பகல் நீர்வீழ்ச்சி... Read more



















