(மன்னார் நிருபர்) 27-10-2021 மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை(27). விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் கைது செய்யப்பட்டுள... Read more
– கோப்பாய் தவிசாளர் நிரோஷ் கேர்ப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதை;தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும்.போரில் இறந்தவர்களைக்கூ... Read more
(மன்னார் நிருபர்) (26-11-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து சுமார் 32 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்க... Read more
(மன்னார் நிருபர்) (26-11-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை ம... Read more
(மன்னார் நிருபர்) (26-11-2021) மன்னாரில் நாளைய தினம் சனிக்கிழமை (27) ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய ப... Read more
(25-11-2021) எதிர்காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு ஒன்றை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஏற்படுத்துவது தொடர்பில் சாத்தியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார ச... Read more
(25-11-2021) ஹோகந்தர பகுதியில் உள்ள வீட்டில் இன்று வியாழக்கிழமை காலை சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றதாகத் தெரிய வருகிறது . குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது வீட்டில் எவருக... Read more
25-11-2021) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 09 மணியளவில் வீட்டிலிருந்த... Read more
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 9 மாவட்டங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சம் குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நு... Read more
(மன்னார் நிருபர்) (25-11-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களில் அதிகளவு நீர் தேங்கியுள்ளதால் அதி... Read more

















