(17-10-2021) ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயல்படும் இந்த அரசாங்கத்தை விரட்டி அடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.” – என்று ‘மற்றும... Read more
(17-10-2021) இந்தியாவிலிருந்து உயர்தர திரவ நைட்ரஜன் உரத்தை அரசாங்கம் இறக்குமதி செய்யும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகிறார். இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் அம்பாறை மற்று... Read more
(17-10-2021) மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.என வளிமண்டலவியல் திணைக்களம... Read more
இரு வேறு இடங்களில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் மூவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதுப்பக சந்திக்கு அருகில் ஓட்டோ ஒன்ற... Read more
ஆதித்தன் அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமெரிக்கா சென்ற ஸ்ரீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்ச, தனது பேத்தியை தூக்கி முத்தமிடுகின்ற புகைப்படம் இணையத்தில் வெளி... Read more
(16-10-2021) வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் நேற்று பகல் வேளையில் வீடு உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை என்பனவற்றை திருடி சென்று விட்டதாக நெளுக்குளம... Read more
(16-10-2021) இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த 23 பேர் நேற்றைய தினம் (15) உய... Read more
(16-10-2021) அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்... Read more
(15-10-2021) இந்திய இராணுவ தளபதி ஜெனரல் நராவனே திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவை அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்... Read more
(15-10-2021) சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி கொடுப்பணவுக்கான... Read more



















