யாழ்ப்பாணம் அளவெட்டி சிறுவிளான் கிராயட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான ‘ஈழத்து இசைவாருதி’ கர்நாடக இசை மற்றும் மிருதங்கக் கலைஞர் வர்ண இராமேஸ்வரன் அவர்கள் கனடாவ... Read more
(28-09-2021) அம்பாறை மாவட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் பா.உ. ஹரீஸ் குறுக்குத் தனமாக செயற்படுகின்றார் எனவே இவரால் தான் தமிழ் பேசும் இனங்களின் உறவுகள் பாதிக்கப்படுகிறது என பாராளுமன... Read more
மன்னார் நிருபர் (28-09-2021) சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நாட்டில் ஏற்ப... Read more
(28-09-2021) தமிழர் பகுதியான திருகோணமலை – வரோதய நகரில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் செவ்வாய் காலை கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 39 வயதுடைய மனோகரதாஸ் சுப... Read more
மன்னார் நிருபர் (28-09-2021) ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அவர்கள் இன்று (28) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். சேவ... Read more
(மன்னார் நிருபர்) (28-09-2021) -இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் அவர்களை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 28, 2021) காலை வடமாகாண ஆளுந... Read more
மன்னார் நிருபர் (28-09-2021) வடமாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால் க... Read more
(28-09-2021) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சிறுமியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் செவ்வாய்கிழமை இடம... Read more
(மன்னார் நிருபர்) (26-09-2021) தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) மன்னாரில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமி... Read more
இலுப்பைக்கடவை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு காணி வழங்க நடவடிக்கை
(மன்னார் நிருபர்) (27-09-2021) மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக் குளம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில... Read more



















