(மன்னார் நிருபர்) (1-11-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும், இன்று திங்கட்கிழமை மாலை முதல் பெய்த மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மழ... Read more
கொழம்பு கிருரலப்பனை குமர உதயம் வித்தியாலயத்தின் புதியஅதிபராக திருமதி ஞானசக்தி ருஷீவா நியமனம் பெற்றார் . ஸ்ரீலங்கா அதிபர் சேவையை சேர்ந்த இவர் தெமட்டகொடை விபுலானந்த வித்யாலயத்தில் பணியாற்றியவர... Read more
தீபச்செல்வன் உலகில் இடப்பெயர்வுகளினால் பெரும் அலைதலுக்கும் உலைதலுக்கும் ஆளான இனம் ஈழத் தமிழ் இனம். நிலத்தில் உரிமையுடன் வாழ்வதற்காக போராடிய ஈழத் தமிழ் மக்கள் அந்த நிலத்தில் இருந்து வேரோடு பி... Read more
(29-10-2021) மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் வலஸ்முல்ல மாவட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) அலரி மாளிகையில் இருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக... Read more
(மன்னார் நிருபர்) (29-10-2021) இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்... Read more
(29-10-2021) மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இன்று காலை இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவத்தில் மூவர்... Read more
சம்பந்தனின் திருகோணமலை தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்றது என்கிறார் ‘பிள்ளையான்’ சந்திரகாந்தன்!
29-10-2021 பெயரளவிலே தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் அவர்களின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது என மட்... Read more
மன்னார் நிருபர் (28-10-2021) மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி இரவு நேர கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) காலை கடற்படையினரால் கைது செய்... Read more
இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக. 27ஆம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெ... Read more
(28-10-2021) 6 மாதங்களாக எவ்வித தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படும் எமக்கு ஜனாதிபதியே நீதியை பெற்று தாருங்கள் என கண்ணீர் மல்கிய நிலையில் வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடு... Read more

















