(3-09-2021) வவுனியா சாந்தசோலையில் இன்று ( 03 ) அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த இரு குடும்பங்கள் உட்பட 15 குடும்பங்களை சேர்ந்த 60 உறுப்பினர்கள் தனிமைப்படுக்கப்பட்டுள்ளனர். வவுனி... Read more
3-09-2021 கோவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டணம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டனத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தன... Read more
(மன்னார் நிருபர்) 03-09-2021 மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொது மயானத்திற்கு பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சா நேற்று வியாழக்கிழமை மாலை மாவட்ட குற்றத் தடுப்பு... Read more
மன்னார் நிருபர் 03-09-2021 மன்னார் நகர் பகுதியில் மீன் சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை( 2)நள்ளிரவு கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு ம... Read more
– பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (மன்னார் நிருபர்) (3-09-2021) அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்... Read more
இலங்கையில் அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர் வரும் 13 ஆம் திகதி வரை நீடிப்பு
(3-09-2021) நாட்டில் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சற்றுமுன... Read more
(மன்னார் நிருபர்) (03-09-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (2) மாலை மேலும் புதிதாக 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒரு கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளதாக மன்... Read more
இங்கிலாந்தில் வைத்தியத் துறையில் உயர் கல்விக்காக சில காலம் சென்றிருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் மீண்டும் தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்... Read more
(3-09-2021) கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையைத் தம்மால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது என கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ச... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்“-மகாகவி சுப்பிரமணிய பாரதி இந்த வாரம் இருமுறை மகாகவி எனது நினைவில் வந்து... Read more



















