(8-10-2021) நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயதுகளுடைய குழந்தைகளும் அடங்குவதாக தெ... Read more
(மன்னார் நிருபர்) (08-10-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை (8) காலை பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத... Read more
(08-10-2021) நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர். எனினும், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சோகத்தில் மூழ்கியுள்ளது.... Read more
யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நேற்று வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெற்றது. யா... Read more
தீபச்செல்வன் மனித இனத்தின் பரிணாமத்துடன் பல்வேறு வகையான துறைசார் வளர்ச்சிகளும் ஏற்பட்டு இந்தப் பூமி பொலிவு பெற்றிருக்கிறது. மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் ஆற்றலும் புத்தாக்கப் பண்பும் இப்... Read more
கடந்த முப்பத்தி நான்கு ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து வரும் ஒவ்வொரு பிரதிநிதியும் , கடந்த வாரம் சென்று திரும்பிய வெளிநாட்டமைச்சர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவும் 13 வது திருத்தம் என்று கூறுகின்றனர். ஆ... Read more
மன்னார் நிருபர் (07-10-2021) மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவின் அறிக்கை இன்று (07) முற்பகல் அலரி மாளிகையில்... Read more
மன்னார் நிருபர் (07-10-2021) இன்றைய தினம் (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிரதி தலைவர் சட்டத்தரணி... Read more
(07-10-2021) வவுனியா குருமன்காடு சந்திக்கு அருகாமையில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச... Read more
– சாணக்கியன் சபையில் வலியுறுத்தல் (07-10-2021) அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வ... Read more

















