(28-08-2021) கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கடலில் நேற்றைய (27.08.2021) தினம் காணப்பட்ட இனம் தெரியாத சடலம் இன்று (28) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமா... Read more
(28-08-2021) குறித்த நபர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படு... Read more
மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதாகர் (மன்னார் நிருபர்) (28-08-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(27) மேலும் 3 கொரோனா மரணங்க... Read more
(28-08-2021) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்ளடங்களாக மூவர் கோவிட்-19 நோயினால் நேற்று உயிரிழந்துள்ளனர். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பா... Read more
மன்னார் நிருபர் (27-08-2021) நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு நிலைமையை, செப்டெம்பர் 06ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல... Read more
(27-08-2021) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்ப... Read more
கொரோனாவிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் இம்ரான்... Read more
“இலங்கை அரசாங்கத்திற்கு நாட்டைப் பாதுகாப்பதற்கான கூட்டுத்திட்டங்கள் எதுவும் இல்லை. அதில் கவனம் செலத்துவதற்குப் பதிலாக அரசின் தலைவர்களும் அமைச்சர்களும் அன்றைய நாளை எப்படி கடத்துவது என்ப... Read more
(மன்னார் நிருபர்) (27-08-2021) மன்னாரில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள... Read more
(27-8-2021) வவுனியாவில் மேலும் 244 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா... Read more



















