தேர்தல் கடமைகளுக்காக 69,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3,069 பொலி... Read more
சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது. யாழ் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் குறித்த நிகழ்வு அமையத்தின் தலைவ... Read more
—சிவா பரமேஸ்வரன்— புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நான் புலியைப் பார்த்து சிங்கம் சூடுபோட்டுக் கொண்ட விஷயம் ஒன்றைக் கண்டேன். புலம்... Read more
சிவா பரமேஸ்வரன் முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இலங்கையில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகள் தனித்தும் கூட்டாகவும் போட்டியிட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணி(உதயச... Read more
முழுக்கறுப்பு சீருடையணிந்த இராணுவத்தினர் பிரசாரத்தைக் குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்... Read more
– யாழ்ப்பாணத்தில் இருந்து நிலந்தான் எனது நண்பர் ஒருவர் பகிடியாகக் கேட்டார் “இந்த முறை சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்று புலம்பெயர்ந்ததமிழ்த்தரப்புக்கள்அதிகரித்த அளவில் பாடுபடுவதா... Read more
சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225. இவர்களில் 29 பேர் நாடு தழுவிய ரீதியில் அரசியல் கட்சிகள் அல்லது குழுக்கள... Read more
நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்க்; கட்சிகளைவிடத் தென்னிலங்கைக் கட்சிகளே அதிகம் போட்டியிடுகின்றன. இலங்கையில் காலத்திற்குக் காலம் இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட கட்சிகளும் இனவழிப்பை... Read more
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கையானது 5,236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரக் கட்டத்தில் 163 முறைப்பாடுகள் பதிவு... Read more
– முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த காரணமும் இல்லாமல் வட மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை களமிறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என சுவிஸ் தூதுவரிடம், வ... Read more