(21-09-2021) வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது டன் 106 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட... Read more
(21-09-2021) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் இணைப்பாளர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஸலாஹு... Read more
சிலாபத்துறை புது வெளி பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க நடவடிக்கை- மக்கள்,பள்ளி நிர்வாகம் விசனம்
(மன்னார் நிருபர்) (21-09-2021) முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை புது வெளி பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடி பகுதியில் தற்போது கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகள்... Read more
(21-09-2021) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடி... Read more
(மன்னார் நிருபர்) (21-09-2021) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கத்தாளம் பிட்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகளை இன்று செவ்வாய்க்கிழமை... Read more
10 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் (மன்னார் நிருபர்) (21-09-2021) மன்னார் நகர பகுதி மக்களால் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மன்னார் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அ... Read more
ஐ.நா. செயலரிடம் உறுதியளித்தேன் என்கிறார் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (மன்னார் நிருபர்) (20_09_2021) காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி வைக்க உ... Read more
(20-09-2021) வவுனியாவில் 5 பேர் கொரோனா தொற்றால் நேற்று (19) மரணமடைந்தனர். குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்... Read more
(20-09-2021) நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் செப்டம்பர் 18 உயிரிழந்தவர்கள் என அ... Read more
(மன்னார் நிருபர்) (20-09-2021) ‘மனோலி’ தீவு வழியாக இலங்கைக்கு கடத்திய 1,500 கிலோ கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை இந்திய கடலோரக் காவல் படை, வனத்துறை அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக... Read more

















