(12-09-2021) விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் சந்தையில் லாப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு தொடர்ந்து காணப்படுகிறது. அதனால் நுகர்வோர் பாரிய அசெளகரியங்களுக்குள்ளாகி வருவதை காணக்கூ... Read more
(12-09-2021) இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் தொடர்பில் நேற்று (11) சனிக்கிழமை வரை 9 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹா... Read more
(12-09-2021) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு களில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 12,400 சிக... Read more
(12-09-2021) தனது காதலி மற்றும் ஆறு மாதக் குழந்தையைக் கொலை செய்து எரித்து எச்சங்களை புதைத்ததாக கூறி, இளைஞர் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கடந்த 8 ஆம் திகதி கைது ச... Read more
(12-09-2021) யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுமாறு இலங்கைக்கான சுவிஸ் தூதரிடம் வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம்... Read more
கடந்த சில வாரங்களாக இலங்கையில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற நிலையில், தினசரி மரணங்கள் 100 மேல் சம்பவிப்பதாக அறியப்படுகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம்... Read more
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (12-09-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (11) மேலும் புதிதாக 95 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்... Read more
(12-09-2021) 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன்... Read more
(11-09-2021) தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஸ்ட உப தலைவர் அமரர் பி.கே.ரட்ணசாமி அவர்களின் பூதவுடல் இன்று நோர்வூட் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெற... Read more
பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர... Read more

















