அம்பாறை மாவட்டம் குறிப்பாக கல்முனைப் பிராந்தியம் கொரோனா வைரஸினால் மிகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுவருகிறது. வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளமையால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தினந்தோற... Read more
வரும் ஜெனிவாகூட்டத்தொடரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஒரு பொது உடன்பாட்டை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சுமந்திரன் ஒரு நகர்வை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் க... Read more
யாழ். போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூட பரிசோதனையில் சற்று முன்னதாக எழுவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்... Read more
யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தையில் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் இன்று காலை மீன் வாங்கியதாலும் வியாபாரிகள் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாலும்... Read more
இலங்கையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. கொலன்னாவ பகுதியைச் ச... Read more
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும், காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்புகூற வ... Read more
(மன்னார் நிருபர்) (16-12-2020) கடந்த திங்கள் கிழமை காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்க... Read more
(மன்னார் நிருபர்) (16-12-2020) சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரி மன்னாரில் இன்றைய தினம் புதன் கிழமை(16) காலை அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது. மன்ன... Read more
விமானப் படையின் PT-6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது குறித்து ஆராய்வதற்கு விமானப்படை தளபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சீனக்குடாவில் இருந்து நேற்று பிற்பகல் பயணத்தை மேற்கொண்டி... Read more
மருதனார்மடம் கொத்தணியில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகளான இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கல்லூரி மாணவர்களை தனிமைப்படுத்த... Read more