–தீபச்செல்வன் ஸ்ரீலங்கா அரசால் ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைப் போர் குறித்த தீர்மானம் கடந்த 23 ஆம் திகதி ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற... Read more
நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைககளம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய வலிகாமம் கிழக்கு... Read more
1980-ல் தமிழகத்தில் அமைந்த கூட்டணி அடுத்து கொஞ்ச காலத்திலேயே மாறி விட்டது. முதல்-அமைச்சர் எம்ஜிஆர் எப்போதுமே மத்திய அரசை பகைத்துக் கொள்ள மாட்டார். எனவே இ.காங்கிரசுடன் உறவை புதுப்பித்துக்... Read more
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்தாவிலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கோரமான விபத்தில் தந்தை மற்றும் அவரது இரு புதல்வர்களும் பலியாகியுள்ளனர். விபத்து நடந்த சமயத்த... Read more
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டின் முன்னால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் 04 பேர் 02 மோட்டார் சைக்கிள்களுடன் பொலிஸாரால்... Read more
(மன்னார் நிருபர்) (27-03-2021) மன்னார் பஸார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்கள் சிலவற்றில் விற்பனை செய்யப்படும் ‘அரலிய கீரி சம்பா’ அரிசியை கொள்வனவு செய்வதில் அசௌகரியங்... Read more
மன்னார் நிருபர் (26-03-2021) நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள... Read more
(மன்னார் நிருபர்) (26-03-2021) நானாட்டான் மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் மண் அகழ்விற்காக தெரிவு செய்யப்பட்ட இடங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில... Read more
நிலாவரை கிணற்றடியில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சித்த அகழ்வுப்பணியை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தலையிட்டு தடுத்து நிற... Read more
நிலாவரையில் வைத்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷின் விபரங்களைக்கோரிய இராணுவத்தினை அவர் எச்சரிக்கை செய்து அனுப்பினார். இன்று வெள்ளிக்கிழமை நிலாவரை பகுதியில் இராணுவத்த... Read more



















