நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 55 வயது... Read more
மன்னார் நிருபர் (12-12-2020) மன்னாரில் புரவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் 500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் இன்று சனிக்கிழமை மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வன்னி நாடாளுமன்ற உறுப... Read more
மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்படுவதற்கு உரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார... Read more
யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டவர் குறித்த மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவருடன் தொடர்புபட... Read more
வவுனியா மாவட்டம் புதிய சாளம்பைக்குளம் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வவுனியா... Read more
வெலிகடை சிறைச்சாலையில் உள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள... Read more
(யாழ் நிருபர்) மருதனார்மடத்தில் நேற்றைய தினம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முச்சரக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை மர... Read more
திருகோணமலை- குச்சவெளி விவசாய காணிகளில் பிரவேசிப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித... Read more
முல்லைத்தீவு – கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எடுக்கவேண்டும் என முல்லைத்... Read more
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த பகுதிக்கு சமிஞ்சை விளக்குகளை பொருத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த... Read more