(மன்னார் நிருபர்) (25-04-2021) மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு என அழைக்கப்படும் ஆசிர்வாதம் சந்தியோகு தனது 66 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். உடல் சுகயீனம... Read more
இலங்கையின் புரட்சிகர எழுத்தாளர்களில் ஒருவரும் சாகித்திய மண்டலப் பரிசு மற்றும் தமிழ்நாட்டின் முற்போக்கு அமைப்புக்களின் விருதுகள் ஆகியவற்றைப் பெற்றவருமான மறைந்த கே. டானியல் அவர்கள் பற்றிய ஒரு... Read more
(மன்னார் நிருபர்) (24-04-2021) யுத்தத்தினால் பதீக்கப்பட்டு பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும், மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சின்ன வலயன் கட்டு,பெரிய வலயன் கட்டு மற்றும... Read more
(மன்னார் நிருபர்) (24-04-2021) மன்னாரில் அண்மையில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட மின்சார சபை பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்ப்பை பேணிய சக பணியாளர்கள் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். -இந்த ந... Read more
மன்னார் நிருபர் 24-4-2021 நாட்டில் சட்டத்தின் ஆட்சி அதல பாதாளத்திற்குச் சென்றிருப்பதையே முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனின் கைது எடுத்துக் காட்டுவதாகவும், அந்த ஜ... Read more
(மன்னார் நிருபர்) (24-04-2021) வன்னி மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோர் சற்று முன்னர் கைது கொழும்பில் வ... Read more
-வடமாகாண ஆளுனருக்கு வினோ எம்.பி அவசர கடிதம். (மன்னார் நிருபர்) (23-04-2021) வன்னி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்கள் வௌ;வேறு மாவட்டங்களில் வௌ;வேறு தினங்களிலும் நேரங்களிலும் மா... Read more
உயிர்ப்புடன் உள்ள தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்வதற்காகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெ... Read more
(மன்னார் நிருபர்) (23-04-2021) மன்னார் மாவட்டம் மற்றும் அதன் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துக் கூறும் வகையில் ‘மாவட்ட கீதம்’ வடிவமைப்பதற்கு மாவட்ட கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வமுடையவ... Read more
மன்னார் நிருபர் (23-04-2021) தலைமன்னார் பியர் பகுதியில் அண்மையில் இடம் பெற்ற புகையிரத விபத்தில் பாதிக்கப்பட மாணவர்களுக்கு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கனடா வாழ் புலம் பெயர் நண்பர்கள் அமைப்பின்... Read more

















