பிரபாகரன் தப்பித்து விடக்கூடாது என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையே நாம் கூறும் போர்க்குற்றம். அதாவது ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக... Read more
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்; நிலைமைகளை சீர்செய்யும் நடவடிக்கையில் பிரதேச சபை விரைவாக ஈடுபட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியா... Read more
இலங்கையின் வட மாகாணத்தை புரெவி புயல் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் இதுவரை இல்ல... Read more
(வன்னி நிருபர்) தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் ஒருவர் வெள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீத... Read more
(மன்னார் நிருபர்) (3-12-2020) மன்னார் மாவட்டத்தில் ‘புரெவி சூறாவளி’ தாக்கத்தினால் பாதீக்கப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மன்னார் மாவட்ட சமூக பொருள... Read more
அரச அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவிப்பு (மன்னார் நிருபர்) (3-12-2020) மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக அனார்த்தம் ஏற்பட்டால் முகம் கொடுக்க கூடிய நிலையில் தயாராக உள்ளோம். மன்னார் மாவட்டத... Read more
வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்கேசா தெரிவித்துள்ளார். நாடாளு... Read more
(மன்னார் நிருபர்) (03-12-2020) வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலு... Read more
யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்தால், சபையில் கடும் வாதப்... Read more