கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம் முழுமையாக இழக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோர... Read more
இலங்கையில், பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்கு ட்பட்ட அடலுகம பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் ஒரே சந்தர்ப்பத்தில் 17 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்... Read more
தமிழ்ப் பதிப்புலகில் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் பிரதி மேம்படுத்தலிலும் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டவரும்இ தற்காலத் தமிழுக்கு என்று அகராதியை உருவாக்கியவருமான ‘க்ரியா’ ராம... Read more
தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான வதந்திகளைப் பரப்பி சுயலாப அரசியல் நடத்தும் தரப்பினர் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற... Read more
கொழும்பில் மோதரை இப்பாவத்த பகுதி மக்களின் கஸ்ட நிலை குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை ஆளும் கட்சி அமைச்சர் விம... Read more
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால், மாவீரர் தின நிகழ்வுகள் நடத்துவதற்கான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க கூடாது என கோரி ய... Read more
கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பேருவளை- அளுத்கமவின் 8 கிராமசேவையாளர் பிரிவுகளை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 17 பேருக்கு கொ... Read more
“30 ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்ன செய்தீர்கள். அவர்களது பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டாமா?” இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... Read more
JEKATHEESWARAN PIRASHANTH தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மாவீரர் பண்டிதருக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமா... Read more
மன்னார் நிருபர் 21-11-2020 உலக மீனவ தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் விசேட ஒன்றுகூடல் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் இன... Read more