தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது வன்னியில் பல கட்டமைப்புக்களை உருவாக்கி குட்டி அரசாங்கம் ஒன்றை நடத்திய காலப்பகுதியில் இயங்கி தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த ஒரு சீருடையை தனது யாழ்ப்பாண... Read more
இலங்கையிலுள்ள நான்கு பிரதான மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளா... Read more
யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பயங்காரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் எண்ணங்களை முன்னெடுக்கவும் விடுதலைப் புலிகளை மீளுர... Read more
மன்னார் நிருபர் (09-04-2021) தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யாழ் மாநகர முதல்வர்... Read more
மேயர் மணிபவண்ணன் கைது தொடர்பில் உள்ளுராட்சி அமைச்சருடன் உள்ளுராட்சி அதிகார சபைகளின் சம்மேளனத்தின் தலைவரும் குருநாகல் மாநகர சபை முதல்வருமான துஸார சஞ்சிவ தெரிவித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச ச... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டு செய்தியாளர் “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்“ –குறள் 664 (பொருட்பால் – அமைச்சியல் – வினைத்திட்பம்... Read more
விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் எம்.பி கோரிக்கை! மன்னார் நிருபர் (08-03-2021) கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (IDB), Colossus (Pvt) Ltd தனியார் நிறுவன... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் 2013ஆம் ஆண்டு தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது. அப்ப... Read more
மன்னார் நிருபர் 07-04-2021 -மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் இன்றைய தினம் புதன் கிழமை (7) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்... Read more
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாக இந்த விருது கருதப்படுகின்றது. சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றுக்காக இந்த விர... Read more

















