(மன்னார் நிருபர்) (16-04-2021) இந்திய கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி வருகை தந்ததாக கடந்த மாதம் 10 ஆம் திகதி மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த ரவீந்திரன் அருண் குரூஸ், வெலிசோர் றேகன் பாய்வா ஆகிய... Read more
கனடா நக்கீரன் ஒரு நாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வள்ளுவர் விளக்குகிறார். உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு. (அதிகாரம்: நாடு குறள் எண்:734) மிக்க பசியும், நீங்காத ந... Read more
கனடா உதயனுக்காக தீபச்செல்வன் ஈழ இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் உறவுகள் தெருத்தெருவாக போராடி வருகிறார்கள். போர் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன என்றால், அவர்கள்... Read more
(மன்னார் நிருபர்) (15-04-2021) இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்... Read more
கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாகத் தொடர்ந்து மூன்றாவது வாரமாக முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்துக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப... Read more
மன்னார் நிருபர் 04-16-2021 மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை கடும் மழையுடன் கூடிய கால நிலை காணப்படுவதால் மக்களிம் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை கா... Read more
(மன்னார் நிருபர்) 04-15-2021 மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 13ஆம் திகதி இரவு நேரத்தில் நாச்சிகுடா வளைப்பாடு எல்லை பகுதியில் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் “அனந்தி தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகிறது……” இவ்வாறு தனத... Read more
தனது ஆட்சிக் காலத்தில் உலகெங்கும் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தவர் மறைந்த ஹிட்லர் என்றால் அது மிகையாகாது. மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளிற்கும் மனித துயரங்களிற்கும் காரணமாகவிளங்கியவர்... Read more
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையி... Read more

















