இலங்கையில் உல்லாசப் பிரயாணிகளையும் சிறுவர் சிறுமியரையும் கவரும் வகையில் ‘டிஸ்னி லேண்ட்’ அமைப்பதற்காக 150ஏக்கர் காணியை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்று, இலங்கை அரசாங்கத்துடன் கல... Read more
(12-04-2021) மன்னார் மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொவிட்-19 பாதீப்பிற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நல கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று த... Read more
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர என்னும் சிப்பாய், பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். நேற்றையதினம் 10ம் திகதி இலங்கையின்,... Read more
கடந்த பல ஆண்டுகளாக இலங்கைக்கு அந்நியச் செலவாணியை ஏற்படுத்தித் தரும் உற்பத்திப் பொருட்கள் தேயிலை, இறப்பர், கோப்பி, எலம் கறுவா என்று நாம் எமது பாடப்புத்தகங்களில் படித்திருக்கின்றோம். எனினும் இ... Read more
இலங்கை விமானப்படை சிப்பாயான ரொஸான் அபேசுந்தர தலைமன்னாரில் இருந்து பாக்கு நீரினையை கடந்து புதிய சாதனை
(மன்னார் நிருபர்) (11-04-2021) இலங்கை விமானப்படை வீரரான ரொஸான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஸ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்து புதிய ஆசிய சாதனை... Read more
மன்னார் நிருபர் (11-04-2021) மன்னார் பிரதேச செயலகத்தின் 2021 ஆண்டுக்கான கலாசார விழா ஜூன் மாதம் இடம் பெறவுள்ள நிலையில் ஆண்டு தோறும் மன்னார் மாவட்டத்தின் சிறப்பை எடுத்துறைக்கும் விதமாக உருவாக்... Read more
சுஐப் எம்.காசிம் மதங்களின் தோற்றுவாயல் மனிதாபிமானத்தின் மடியில்தான் கிடக்கிறது. எல்லோரையும் வாழ வைக்க வந்த வேதங்கள், இருப்போரையும் இன்று நெருக்கடிகளுக்குள் திணிக்கும் நிலையையே ஏற்படுத்துகிறத... Read more
(மன்னார் நிருபர்) (10-04-2021) மன்னார் மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பொலிஸ் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை சிறிய ரக மகிழுந்து விபத்திற்கு உள்ளாகியதில் அதன் சா... Read more
மன்னார் நிருபர் (10-04-2021) வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பில... Read more
(மன்னார் நிருபர்) (10-04-2021) இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை இன்று (10) சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள... Read more

















