இலங்கையில் (Organic ) இயற்கை பசளை முறையில் வீட்டு மரக்கறித் தோட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எமது ஸ்தாபனத்தினால் இலங்கையில் (Organic ) இயற்கை பசளை முறையில் வீட்டு முற்றத்தில் சிறிய அளவில... Read more
65,000 நிதி அன்பளிப்பின் மூலம் முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு கிராமத்தைச் சேர்ந்த கந்தையா சிவானந்தன் அவர்கள் கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு இரண்டு கண் பார்வை திறனை இழந்த நிலை... Read more
மாவனெல்லை மண்ணில் கல்விப் புரட்சியை உருவாக்கி, துறைசார் விற்பன்னர்கள், சமூகத்தில் நற்பண்பு மிக்க பிரஜைகள் என தனது அடுத்த தலைமுறையின் தலைவர்களை உருவாக்கிச் சென்ற மாவனல்லை ஸாஹாராவின் பொற்காலத்... Read more
(மன்னார் நிருபர்) (28-01-2021) மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து போகும்’ குறும் படம் நேற்றைய தினம் புதன் கிழமை(27) மாலை... Read more
இலங்கையின் வடக்கிலுள்ள மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்க கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்த... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த அறிக்கையின் படி கடந்த கிழமை மூன்று தமிழ் தேசிய கட்சிக... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன்.. இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதனைத் தொடர்ந்து ஆரம்பமான விடுதலைப் போராட்டம் என்பனவே எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து இலட்சக்... Read more
மன்னார் நிருபர் 27-01-2021 கோட்டைபட்டிணத்தில் மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் உயிரிழந்த 4 மீனவர்கள் இறப்பிற்கு உரிய நீதி விசாரணை வேண்டியும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசை கண்டித... Read more
(மன்னார் நிருபர்) (27-01-2021) மன்னாரில் இன்று புதன் கிழமை(27) காலை மேலும் ஒரு தொகுதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் ப... Read more
பல்வேறு விதமான அபாயங்களும் நெருக்கடிகளும் இன்றை நம்மை சூழ்ந்திருக்கும் நிலையில் கல்வியும் கலையும் பண்பாடுமே நமது கையில் துணையாக இருப்பதாக ஈழத்தின் எழுத்தாளரும் ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழக... Read more



















