(மன்னார் நிருபர்) (5-03-2021) மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான வீடுகளை முழுமையாக பூரணப் படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள... Read more
வட மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை (மன்னார் நிருபர்) (05-03-2021) நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் நகர அபிவிருத்திக்கு முன்னெடுக்கப்பட உள்ள 420 மில்லியன் ரூபாய் அபிவிருத்தி திட்டத்த... Read more
(மன்னார் நிருபர்) (05-03-2021) வட மாகாண ஆளுனரின் சிந்தனைக்கு அமைவாக ஒரு வங்கி ஒரு கிராமம் எனும் கருப்பொருளில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தில் வறிய மக்களின்... Read more
ஆனந்தசங்கரி தெரிவிப்பு 2004ம் ஆண்டு மாவை. சேனாதிராஜாவிற்கு ஒரு கட்சியும் தலைவர் பதவியும் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அதனைப் பெற்றுக் கொண்டார். விடுதலைப் புலி... Read more
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இழந்த உரிமைகளையும் சலுகைகளையும் குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தையும் மகிந்தா தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூலம் பெற்றுத் தருவதாகவும... Read more
சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான செழுமையான விளைநிலங்கள் திட்டமிட்ட வகையில் தொல்லியல... Read more
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடத் துவங்கினார்கள்? இனத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைகள் பரிசளிக்கப்பட்டபோதே ஈழத் தமிழ் மக்கள் தமது தேச இறைமையை கோரிய போ... Read more
யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அரசுக்கு வேண்டுகோள் “தற்போது இலங்கையெங்கும் பேசுபொருளாக உள்ள இரணைதீவு தொடர்பாகவே இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம். 20ம் நூற்றாண்டு தொடக்... Read more
இரணை தீவில் இரண்டு இடங்களில் மக்கள் போராட்டம் மன்னார் நிருபர் (04-03-2021) “கொரோனா” தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்ற... Read more
(மன்னார் நிருபர்) (04-03-2021) மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (4) காலை 10 மணியளவில் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கே... Read more

















