சி.வி.விக்னேஸ்வரன் மீதான விமர்சனங்கள் இனவெறிச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஶ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். “தமிழ் மக்கள் த... Read more
யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என... Read more
சட்டவிரோதமாக கடல்வழியாக நாட்டிற்குள் பிரவேசித்து வவுனியாவில் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் உடன் தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்... Read more
கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் லங்கா நியுஸ் வெப் இணையத்தள செய்தி ஆசிரியரான சதுரங்க டி சில்வா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி லங்கா நியூஸ்வெப் இணையத்தளத்தின்... Read more
குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் 27 நாட்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து காணவன் இன்று காலை நெல்லியடிப் பொலிஸா... Read more
யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம்... Read more
மரண தண்டனைக் விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினார் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் முடியாது என்றும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். நடை... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த செய்தியாளர் இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை மீதான சர்ச்சை இன்னும் ஓயவில்லை... Read more
வடக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தனக்கு தெரியப்படுத்தப்பட வேண்டுமெனவும் தனது அனுமதியுடனேயே அவை செயற்படுத்தப்பட வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தல... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்... Read more