மன்னார் நிருபர் (21-2-2021) இலங்கை மக்கள் கட்சியின் நிறுவுனர் அமரர் விஜய குமாரதுங்க அவர்களின் 33ஆவது நினைவு தின நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு புதிய நகரசபை மண்டத... Read more
(மன்னார் நிருபர்) (21-2-2021) பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக... Read more
போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்த... Read more
இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு பெற்ற பிம்ஷானி ஜாசிங்காரச்சி தனது கடமையை சரியான முறையில் செய்ததால் அவருக்கான பதவி உயர்வை பெற்றுக்கொண்டார். ஆனால் இவ்வாறான ஒரு நேர்ம... Read more
கனடா உதயன் பத்திரிகைக்காக ~தீபச்செல்வன் மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது... Read more
கட்டுரையாளர்:–சுஐப் எம்.காசிம்- (21/02/2021) எண்ணங்கள் யதார்த்தமாகிவிட வேண்டும் என்ற மனநிலைகள், ஜெனீவாவை நோக்கி எழுந்தாடுகையில், 22 ஆம் திகதி கூட்டத் தொடர் தொடங்குகிறது. சிங்களத் தேசிய... Read more
மன்னார் நிருபர் (20-02-2021) பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு... Read more
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (மன்னார் நிருபர்) (20-02-2021) விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து... Read more
துணைபோகும் வனவள திணைக்களம், பொலிஸார்? பிரதேச செயலகத்துக்கும் தொடர்பா? (மன்னார் நிருபர்) (20-02-2021) முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணவாளன் பட்டமளிப்பு... Read more
-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (மன்னார் நிருபர்) (19-02-2021) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர். மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்... Read more











