ஆட்கள் எவருமின்றி இலங்கை மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் இந்திய வள்ளம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இயந்திரம் பொருத்தப்பட்ட ‘ஜோசப் இம்மானுவேல்’ எனும் ப... Read more
பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (28) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நவகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்துநில் வஜிர க... Read more
62 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சாரத சமரகோனது வழிக்காட்டலின் கீழ் ஹலம்பாவெவயில் அமைந்துள்ள 622 காலாட் படைத் தலைமையகத்தில் இம் மாதம் 11 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை... Read more
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர்... Read more
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான 31ம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களின் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இதன்ப... Read more
“இலங்கை தேசமானது, வலுவான ஜனநாயகக் கட்டமைப்பு கொண்ட நாடாக இருந்தால் எவ்வாறு அங்கு மக்களில் பெருமளவானோர் காணாமல்போக முடியும் என்ற கேள்வியை நாம் எழுப்புவது அவசியமாகும். அதேவேளை, வலிந்து காணாமல்... Read more
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக... Read more
மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய... Read more
இலங்கை பெண்மனி ஒருவர் ஒரு பிரசவத்தில் 5 குழந்தைகள் பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் இந்த 5 குழந்தைகள் பிரசவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே 5... Read more
அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்ற... Read more