சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இதுவொரு ஓயாத பிரச்சனை. இரு நாடுகளுக்கு இடையேயான உரவில் இது ஒரு உரசலாகவே இருக்கிறது. ஆனால் இதற்கு நிரந்தரமான தீர்வு என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இயற்கை அழகு நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில்,` மீண்டும் காடு வளர்ப்பு` எனும் பெயரில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தேக்குமரக் காடுகள் திட்டமிட்டு அழி... Read more
கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர் கமலாவின் பூர்வீகத்தை இந்தியாவ... Read more
மஞ்சள்… தமிழ் மக்களின் அன்றாடத்தேவையில் இடம் பிடித்த அவசியமான பொருள். அளவில் கொஞ்சமாகப் பயன்படுத்தினாலும் அதன் பயனோ பெரிது. அன்றாட சமையலில் மஞ்சள் பொடிக்கு நிச்சயம் இடம் உண்டு. மாதா மா... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார் சில பேச்சாளர்கள் மேடையில் தங்கள் உரையைத் தொடங்கும் முன்னர் “எல்லோருக்கும் பொதுவான இறைவனை வணங்கி எனது பேச்சைத் தொடங்குகின்றேன்” என்பார்... Read more
ஈழத் தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றான யாழ்ப்பாணம் இடப்பெயர்வு நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெ... Read more
20ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை க்கு ஒரு மலையக பிரதிநிதியும் எழு முஸ்லிம் பிரதிநிதிகளும் உதவியிருக்கிறார்கள். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேய... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இலங்கையில் உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பாத முல்லைத்தீவு மாவட்டத்தின் மறுபெயர் ‘துன்ப நகர்` என்று... Read more
– பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் – தேர்தல்கள் ஆணையத்தால் 2020 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன. இதன் முதற்கட்டமாக கிராம சேவையாளர்களின் ஊடாக ஆட்... Read more
பாராளுமன்றத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு 20வது திருத்தச் சட்டத்திற்குப் பின்னால் இலங்கையில் வாழும் தமிழ் சிங்கள இஸ்லாமிய மக்களைப் பாதிக்கும் விடயங்கள் அதிகமாக உள்ளன என்பதை அனைவரும்... Read more











