நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திதன் ஊடக வெளியீடு Feb. 4, 2024 இலங்கையின் 76 வது சுதந்திரதினத்தை வழமைபோல் தமிழீழ மக்கள் கரிநாளாக அனுட்டிக்கும் இந்நாளில் நாடுகடந்த தமிழீ... Read more
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க இடம்பெறும் முயற்சி தொடர்பில் மாவட்ட அரச அதிபரைச் சந்திக்க குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் சந்தர்ப்பம்கோரி கடிதம... Read more
(கனகராசா சரவணன்ர்) மட்டக்களப்பில் சிறிலங்காவின் சுதத்ந்திர தினம் தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் பொலிசரின் பல தடைகளை தாண்டியும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பொலிசாரின் பலத்த பாதுகாப்ப... Read more
மன்னார் நிருபர் இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தத... Read more
(3-02-2024) இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி யை கரிநாளாக பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத... Read more
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார். இச்சம்பத்தில் அளவெட்... Read more
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 26.01.2024 அன்று மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள் ஆரம்ப... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு, இந்திய கலைஞர்கள் வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடனநிகழ்வு 02.02.2024 அன்று ய... Read more
பு.கஜிந்தன் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் எற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் வடமாகாண பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் இரண்டுநாள் செயற்றிட்டம் 31-01`-2024 தனியார் வ... Read more
நடராசா லோகதயாளன். மன்னார் மாவட்டத்தில் 163 கிலோ மீற்றர் நீளம்கொண்ட கடலும் 5 ஆயிரத்து 200 படகுகளும் உள்ளபோதும் 2023 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 298 மெற்றிக்தொன் கடல் உற்பத்தியினையே எட்ட முடிந்துள்ள... Read more