(கனகராசா சரவணன்) கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்த முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரி ஒருவரை 3ம் தி... Read more
“நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை“. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக் கூறுவதற்காக அனைத்... Read more
நல்லாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் களுத்தில் இப்படி துண்டு கட்டி இருப்பவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்த மகா மகா திருடர்கள் . சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வ... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (02-09-2025) இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை யை சேர்ந்த இர... Read more
பு.கஜிந்தன் கவிஞர் கனக பாரதி செந்தூரன் எழுதி, கடந்த ஆண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற ‘அப்பாவின் நிலம்’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீடு அண்மையில் கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத... Read more
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பா... Read more
முறைப்பாடளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்க எத்தனிக்காத பொலிஸார் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உ... Read more
பு.கஜிந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 40ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் ச... Read more
– நியூசிலாந்து நூல் வெளியீட்டில் ஆசிரியர் திரு. சண் வேலுப்பிள்ளை தெரிவிப்பு புலம்பெயர் மண்ணில் தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது என்றும், எழுத்தாளர... Read more
பு.கஜிந்தன் எழுநாவின் ஏற்பாட்டில் காவேரிக்கலாமன்றத்தின் அனுசரணையுடன் விவசாயபீடத்தின் சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஆதரவுடன் கலாநிதி S.J அரசகேசரியின் வடக்கு-கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உய... Read more

















