இனந்தெரியாத நபர்களின் ‘இலஞ்ச விளையாட்டு’ தொடங்கிவிட்டதா என்று சந்தேகம்! யாழ். மாநகர சபையின் அனுமதியில்லாமல் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகை... Read more
தமிழர் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதே தீர்வுக்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்து! யாழ்ப்பாண... Read more
யாழ்ப்பாணம். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பத... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அரச காணியை அடாத்தாக சுவீகரித்த அரச உத்தியோகத்தரின் குடும்பத்தை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-09-2025) முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் 3ம் திகதி அ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்... Read more
பு.கஜிந்தன் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிள்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இளவாலையை சேர்ந்த விமலேந்திரன் விதுசன் (வயது 24) என்ற இள... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் 3ம் திகதி அன்றையதினம் உயிரிழந்துள்ளார். உடுவில் – மல்வம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சின்ராசா (வயது 53) என்ப... Read more
(கனகராசா சரவணன்) அம்பாறை – தம்பிலுவில் பிரதேசத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டுக்கான கோவலன் ஆலயத்தில் 8 நாட்கள் இடம்பெறும் விசேட பூஜையின் 5 வது பூஜை 2ம் திகதி செ... Read more
”நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் அளித்த பேராதரவே ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக தமி... Read more

















