– கட்டுப்படுத்த முடியாது திணறும் அதிகாரிகள்! மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு... Read more
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து பிணை எடுத்த ஒருவருக்கு இப்பொழுது பிணை கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பொருள்பட ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் பதிந்திருந்தார். ரணில் விக்கிரமசிங்க... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று (26) உயிரிழந்துள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சிக் கிழக்க... Read more
பு.கஜிந்தன் நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பெண் நோயியல் மருத்துவமனையை படிப்படியாக எவ்வளவு விரைவாக இயக்க முடியுமோ அவ்வ... Read more
போர் அச்சம் காரணமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும் போது கைது செய்யப்படுவதால், அவர்களுக்கு வழங்கிய குடியேற்ற உதவியை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான... Read more
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை... Read more
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் 25ம் திகதி திங்கட்கிழமையன்று உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தெ.கோபாலசாமி (வயது 39) என்பவரே இவ்வாறு உயிர... Read more
இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 166 எலும்புக்கூடுகள் செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் ப... Read more
பு.கஜிந்தன் மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு – நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலிப்பு! மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுனாள் இன்று உணர்வுபூர்வமாக... Read more
தமிழ் தொல்லியல் மற்றும் பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாப்பதையும், அவற்றை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட யாழ்ப்பாண மரபுரிமைய மையத்தின் 3 வது செயற்றிட்டம் வட்... Read more

















