(கனகராசா சரவணன்) அகில இலங்கை தமிழர் மாகாசபை கட்சியின் புதிய தவைராக மீண்டும் கலாநிதி காசிலிங்கம் விக்கினேஸ்வரன். தவிசாளராக ஓய்வு நிலை பேராசிரியர் மாநாகப்போடி செல்வராஜா ஆகியேர் கட்சியின் 10 தே... Read more
பு.கஜிந்தன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசாவின் ஊடக சந்திப்பு யாழ். கொடிகாமத்தில் 01-02-2024 அன்று இடம்பெற்றது. ( நிகழ்நிலை காப்புச் ச... Read more
பு.கஜிந்தன் பெப்ரவரி 4 ம் நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. அந்த கட்சி... Read more
கூடுதல் நிதி ஒதுக்கீடு மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!
பு.கஜிந்தன் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் ஜனாதிபதி – மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து! கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக... Read more
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 01.02.2024 தினம் தருமபுரம் பொலிஸ் பிரிவுக... Read more
மன்னார் நிருபர்) 01.02.2024 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கு... Read more
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பளாந்துறை பாடசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சட்டவிரோ கசிப்பு உற்பத்தி நிலையத்தை ன்று வியாழக்கிழமை அன்று (01-02-... Read more
நடராசா லோகதயாளன் கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் தமிழகத்தின் சென்னை மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளில் இந்தியப் பிரதமர் மோடி பயணித்த சமயம் இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யா... Read more
நடராசா லோகதயாளன் இலங்கையில் சீனாவின் ஆளுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது புதிய செய்தி அல்ல. ஆனால், அண்மைக் காலத்தில் அது மேலும் அதிகரித்து வருவது-அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில... Read more
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு அதை சரியான முறையில் அமைத்துக் கொள்வது மனிதர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். வாழ்வு என்பது ஒரு புதிர், பல சவால்களைக் கடந்து... Read more