பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் அமைச்சின் செயலாளர் மகேசன் யாழ்ப்பணத்தில் தெரிவித்தார்.. இவர் முன்னர் யாழ்... Read more
ந. லோகதயாளன். கச்சதீவு புனித அந்தனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு தமக்கும் தனியான அழைப்பு அனுப்பி உதவுமாறு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரிடம் இந்தியாவின் கச்சதீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்ப... Read more
(மன்னார் நிருபர்) (30-01-2024) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில் தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்ட... Read more
மன்னார் நிருபர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சூ... Read more
பாடசாலைகளில் படையினர் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருக்கிறது. போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு முகாம்களு... Read more
கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. புதிதாக கரைச்சி பிரதேச செயலாளராக பொறுப்பேற்ற பிரதேச செயலாளர் T முகுந்தன் அம... Read more
பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை எனவும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் எனவும் பிரதேச மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச... Read more
(மன்னார் நிருபர்) இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்ட மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் சிலர் இலங்கையின் சுதந்திர தினத்தை பகிஸ்கரிக்கும் படி பல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத... Read more
பு.கஜிந்தன் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ளார். பல கிராமங்களின் மக்களை சனசமூக நில... Read more
(கனகராசா சரவணன்) ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக் கொண்டு தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைகளாக அடிமைபடுத்திக் கொண்டிருக்கின்றார். எனவே தமி... Read more