விசாகன் எழுதும் இவ்வாரக் கட்டுரை ஒரு பக்கத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் நடைபெற்று முடிந்து பதவியேற்பு வைபவம் நடைபெற்று முதல்வர் பதவியில் ஸ்டாலின் அமர்ந்திருக்க, இலங்கையில் உள்ள தமிழ் பேசும... Read more
சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் நீண்ட காலமாகத் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட ஏராளமானோர் தொடர்ந்தும் விசாரணைகளின்றி பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அப்படி தடுத்து... Read more
தமிழகத் தேர்தல் முடிவுகள் எப்படியும் அமையலாம். அது தமிழக மக்களின் தீர்ப்பு. இதில் ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரே வரியில் சொன்னால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை தமது நோக்கு நிலைகளி... Read more
ஆகஸ்டு மாதம் 8ம் தேதி. 2005. காலை 8.30 மணி. பிரேசில் நாட்டின் ஃபோர்ட்டலிசா நகரத்தில் இருக்கும் மத்திய புலனாய்வு துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. வங்கியில் கொள்ளை நடந்திருப்பதாக ஒரு தகவல். அதிக... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாகக் கொண்டுள்ள இலங்கை அரசு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அள... Read more
கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால்கட்டப்பட்டு வரும் நிதிநகரம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கட்டப்பட்ட தொடங்கியது. கொழும்பின் இதயமான... Read more
தீபச்செல்வன் நம் சமூகத்தில் எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நமக்கான நீதிக்காக யாரோ ஒருவர் வருவார் என்றும் ஒரு மீட்பர் வந்து நமக்கு நீதியை தருவார் என்றும் நாம் நம்புவதுண்டு. தெய்வங்கள்... Read more
சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள் எண் -127 பால் – அறத்துப்பால், இயல் – இ... Read more
கனடா உதயனுக்காக தீபச்செல்வன் ஈழ இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் உறவுகள் தெருத்தெருவாக போராடி வருகிறார்கள். போர் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன என்றால், அவர்கள்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் “அனந்தி தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகிறது……” இவ்வாறு தனத... Read more



















