ஆகஸ்டு மாதம் 8ம் தேதி. 2005. காலை 8.30 மணி. பிரேசில் நாட்டின் ஃபோர்ட்டலிசா நகரத்தில் இருக்கும் மத்திய புலனாய்வு துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. வங்கியில் கொள்ளை நடந்திருப்பதாக ஒரு தகவல். அதிக... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாகக் கொண்டுள்ள இலங்கை அரசு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அள... Read more
கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால்கட்டப்பட்டு வரும் நிதிநகரம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கட்டப்பட்ட தொடங்கியது. கொழும்பின் இதயமான... Read more
தீபச்செல்வன் நம் சமூகத்தில் எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நமக்கான நீதிக்காக யாரோ ஒருவர் வருவார் என்றும் ஒரு மீட்பர் வந்து நமக்கு நீதியை தருவார் என்றும் நாம் நம்புவதுண்டு. தெய்வங்கள்... Read more
சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள் எண் -127 பால் – அறத்துப்பால், இயல் – இ... Read more
கனடா உதயனுக்காக தீபச்செல்வன் ஈழ இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் உறவுகள் தெருத்தெருவாக போராடி வருகிறார்கள். போர் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன என்றால், அவர்கள்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் “அனந்தி தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகிறது……” இவ்வாறு தனத... Read more
தீபச்செல்வன் ஈழ மண்ணில் வாழ்ந்த ஒப்பற்ற புனிதராக ஈழ மக்களால் கொண்டாடப்படுகின்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராசப்பு ஜோசேப்பு, மதம் கடந்து நேசிக்கப்படும் உன்னத துறவி. இந்தப் பூமியில் பல்வேறு மத தல... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பகுதி-2 பல மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட சைவ அறக்கட்டளை ஒன்றின் நிறுவனர் என்னோடு உரையாடினார். வலிகாமம் பகுதியில் படையினரால் வ... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் அப்பட்டமான மனித உரிமை மீறல் மற்றும் `உயிருக்கான உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு` ஆகியவற்றைப் புறந்தள்ளும் வகையில் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரியி... Read more













