இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடத் துவங்கினார்கள்? இனத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைகள் பரிசளிக்கப்பட்டபோதே ஈழத் தமிழ் மக்கள் தமது தேச இறைமையை கோரிய போ... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் எச்சரிக்கை: இதுவொரு பகுப்பாய்வு கட்டுரை, காழ்ப்புணர்ச்சிகள் ஏதும் இதிலில்லை. ஆடுகளத்திலும் சரி அரசியல் களத்திலும் சரி மிகவும் வேகமானவர் எ... Read more
கனடா உதயன் பத்திரிகைக்காக ~தீபச்செல்வன் மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது... Read more
சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்` என்பது போலுள்ளது இலங்கை பொலிசாரின் நடவடிக்கை. மழையோ வெயிலோ தமிழ் இளைஞர்களைக் கைது செய்வதும் பிறகு... Read more
தீபச்செல்வன் காதல் ஒன்றுதான் இப் பூமியின் உயிர்ப்புக்கே காரணமாய் இருக்கிறது. காதல் மாத்திரமே இப் பூமியில் சலிப்பூட்டாத கதையாகவும் கலையாகவும் வாழ்வின் புதுமையாகவும் இருக்கிறது. காதல் இல்லாத ம... Read more
தீபச்செல்வன் – தமிழீழம் இந்தப் பத்தியை எழுதத் துவங்கும் பொழுது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நாள். கிளிநொச்சி நகரத்தில் பெரும் குரலுடன் நிரை நிரையாக சனங்கள் செல்லுகின... Read more
1948 ஆம் ஆண்டு சிலோன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கினர். ஆனால் அன்றைய நாள் ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசால் இன்னொரு காலனித்துவ அரசாக அடிமை கொண்ட நாளா... Read more
இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களின் பின்புலத்திலும், போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவரின் கீழ் நாட்டின் இராணுவம் செயல்படும் நிலையிலும், ஐ நா நேரடியாக நாட்டின் இராணுவத்தின் மீது காத்... Read more
சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இலங்கை தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் ஆணையரால் முன்வைக்கப்பட்டுள்ள மீளாய்வு அறிக்கை, போரினால் பாதிக்கப்பட்டவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட... Read more
அண்மையில் இலங்கை அரச படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை மாத்திரமின்றி ஈழத் தமிழ் மக்களையும் பெரும் கோபத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கியுள்ள இந்த செ... Read more













