சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கு எதிரான ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் ஒரு கேலிச்சித்திரம்! இலங்கையின் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடுத்தர வயதுடைய ஒருவர் -“இங்கு நீதி, நேர்மை,... Read more
ஜெனிவாவை நோக்கி தமிழ் கட்சிகள் கடிதங்களை எழுதுவது புதியது அல்ல. தாயகத்திலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தில் இருந்தும் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அதில் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உ... Read more
கவிஞர் தீபச்செல்வன் பெண்களுக்கு இழைக்கப்படுகிற அநீதிகள் ஒரு சமூகத்தின் வேரைத்தான் பாதிக்கின்றது. தாய்மொழியையும் பண்பாட்டையும் மனித சமூகத்திற்கு பரிமாற்றம் செய்கின்ற மகத்துவமான பெண்கள் ஒரு இன... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்“-மகாகவி சுப்பிரமணிய பாரதி இந்த வாரம் இருமுறை மகாகவி எனது நினைவில் வந்து... Read more
“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐ... Read more
சிவா பரமேஸ்வரன் –மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை படம்: அன்னை, பாடல்: கவிஞர் கண்ணதாசன், பாடியவர்: ஜ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் பெரும்பாலும் சமூக முடக்கத்தை அறிவிக்கலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு ஊடகங்களைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் மத்தியில் இர... Read more
கடந்த வாரம் வட்டுவாகலில் படைத்தரப்பு காணிகளை சுவீகரிக்க முற்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் களத்தில் நின்று எதிர்ப்பை காட்டினார்கள். இலங்கைத் தீவின் முதலாவது திணைக்களம் என்று க... Read more
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி” என்பது வெறும் சொல்லாடல் அல்ல. நிஜம் நிஜம்… இதை நிரூபிக்கும் வகையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் அகழாய்வுகளில்... Read more













