குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்பணிகள் முன்னெடுக்கப்பட... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் சமாசங்கள் ஆகியன இன்றையதினம் ஒன்றிணைந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளனர். இந்த மகஜர் யாழ்ப்பாண இந்திய துணை... Read more
2023 ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் வெற்றிபெற்ற திரைப்படங்களும் தனி ஆளுமைகளும் – சிறந்த திரைப்படமாக ‘கடைசி விவசாயி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கடந்த 9ம் 10ம் தி... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் 14-09-2023 அன்று காலை... Read more
“எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும்- பண் நான்கும் பண் நின்ற கூத்துப் பனினொன்றும் – மண்ணின்மேல் போக்கினாள் பூம்புகார்ப் பொன்தொடி மாதவி தன் வாக்கினால் ஆடு அரங்கின் வந்து” என்று ந... Read more
சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் அறிவிப்பு -நக்கீரன் பெட்டாலிங் ஜெயா, செப்.14: மலேசியாவில் வாழ்கின்ற 19 இலட்சத்து 70 ஆயிரம் இந்து மக்களின் தாய் அமைப்பான மலேசிய இந்து சங்கம் கொண்டாடும் சமய விழா... Read more
இலங்கையில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளி மலையக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினரால் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐ நா அறிக்கையின்படி தோட்ட தொழிலாளர்களே... Read more
நடராசா லோகதயாளன் கடற்றொழில் அமைச்சரினால் மீனவர்கள் என பேச்சிற்கு தமிழ்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்பவர்கள் கட்சி எடுபிடிகளே அன்றி உண்மை மீனவர்கள் கிடையாது எனவே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு ச... Read more
பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் பு.கஜிந்தன் பேர்த்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேர்த்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசிய... Read more
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணத்தில் 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனையாகும் ஹெரோயின் துன்னாலையில் ஆயிரத்து 200 ரூபா விலையில் கிடைப்பதனால் அதனைப்பெற யாழ்ப்பாணத்தில் இருந்து பலர் சென்று வரும்போது ஏற்... Read more

















