பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படுகின்ற திருட்டுக்கள் தொடர்பாக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி... Read more
மன்னார் நிருபர் 21.08.2023 மன்னார் மாவட்டத்தில் மண்டோஸ் புயலினால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டு உரிய நிவாரணங்கள் கிடைக்க பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் காணப்பட்ட 40 மீனவ குடும்பங்களு... Read more
பு.கஜிந்தன் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந... Read more
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தமது பிரதேசங்களை சுத்தமாக வைத்திருக்க விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆளுநரின் வழிகாட்டலுக்கமைவாக இன்றைய தினம... Read more
நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் கூப்பாடு போடாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் ஒன்று பட வேண்டும்... Read more
சட்டத்துக்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து அவர்கள் க... Read more
நெல்லியடி கொடிகாமம் வீதியில் கோவில் சந்தை பகுதியில் அதிகாலை விபத்து இரு இளைஞர்கள் பலி! நெல்லியடி கொடிகாமம் வீதியில், கோயில் சந்தை பகுதியில் 19-08-2023 அதிகாலை 1:20 மணியளவில் இடம் பெற்ற விபத்... Read more
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு மிகவும் பக்தி பூர... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் 19ம் திகதி சனிக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்... Read more
தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘இனிய நந்தவனம்’ இதழானது வெள்ளி விழா கண்ட தமிழ் இதழாகும். தமிழர்கள் வாழும் நாடுகளுக்கெல்லாம் அனுப்பப்படும் இந்த இதழானது... Read more

















