சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல எல்லா நாடுகளிலும் `இப்படியும்-அப்படியும்` ஆட்கள் இருக்கவே செய்கிறார்கள். இந்தியர்கள் ஒன்றிற்கும் உதவாத... Read more
சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த கப்பலில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர். குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கைய... Read more
கடந்த சனிக்கிழமை மாலை கனடா மொன்றியல் திரு முருகன் கோவிலில் மதிப்பிற்குரிய “வீணை மைந்தன்” என்கிற ஐயா திரு கே.ரி சண்முகராஜா அவர்களின் பவள விழா மிகுந்த ஏழுச்சியுடன் இடம்பெற்றது . ஆட்டம் பாட்டம்... Read more
கனடா ஸ்காபுறோ நகரில் வெளியிடப்பெற்ற ‘முத்துத் தேடல்’ பக்திப் பாடல்கள் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் ‘இன்னிசை வேந்தர்’ பொன் சுந்தரலிங்கம் புகழாரம் தற்காலத்தில் நாம் ப... Read more
வேலைநிறுத்தங்கள் ஒன்ராறியோ மாணவர்களின் கற்கும் உரிமையை மறுத்து அவர்களின் கல்வியையும் பாதிக்கின்றன ஒன்றாரியோ கல்வி அமைச்சர் தெரிவிப்பு வேலைநிறுத்தங்கள் ஒன்ராறியோ மாணவர்களின் கற்கும் உரிமையை ம... Read more
( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 03) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். உலகெங்கும் வளமான விளைநிலங்கள் இராணுவப் பயன்பாடு உட்பட இதர பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வர... Read more
– ரவிகரன், சிவநேசன் உள்ளிட்டவர்கள் பிணையில் செல்ல அனுமதி. (10-11-2022) முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாக செயற்பட்டதாக தெரிவித்து பௌத... Read more
(மன்னார் நிருபர்) (10-11-2022) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளுக்கும், இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனுக்கும் இடையில் யாழ்.துணைத் தூதுவராலயத்தில் இன்று வ... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நேற்று இரவு யாழ்... Read more
மலாயாவில் முதன்முதலில் முடிதிருத்தியவர்கள் தமிழர்கள் -நக்கீரன் கோலாலம்பூர், நவ.10: நாடு, இனம், மொழி, கல்வி, தொழில், பொருள், புகழ், சமயம் உள்ளிட்ட அனைத்துக் கூறுகளையும் கடந்து ஒரு மனிதரை சட்ட... Read more



















