– நினைவேந்தலில் நிரோஷ் தெரிவிப்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் உண்மைகளையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றதன் காரணமாகவே தமிழ் ஊடகவியலாளர்கள் பலர்... Read more
– யாழ். பேரணியில் நிரோஷ் மலையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் கரிசனை வடக்குக் கிழக்கு மக்களிடத்தில் மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணி உணர்த்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின்... Read more
அண்மையில் இந்திய இலங்கை தலைவர்களுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின்போது இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையிலான ராமர் பாலத்தை புதிதாகக் கட்டுவதற்கான... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – வல்வைப் படுகொலைகளின் 34ம் ஆண்டு நினைவேந்தல் புதன்கிழமை 2ம் திகதி அனுஸ்ட்டிக்கப்பட்டது 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டிய பகுதி... Read more
மன்னார் நிருபர். (02-08-2023) மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சற்று முன் (இன்று புதன் மாலை ) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குற... Read more
கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தின் சுற்றாடல் சமூக பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய குழுவினால் குறித்த ப... Read more
பு.கஜிந்தன் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சி வழங்கும் – பிரதித்தலைவர் அங்கஜன் எம்.பி தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னெடுக்கப்படுகின... Read more
பு.கஜிந்தன் சமஸ்டி வழங்கப்படா விட்டால் சிங்களவர் வெளிநாடுகளுக்கு ஓடுவதை விரைவில் பார்ப்பார் கம்மன்பில – சபா குகதாஸ் சமஸ்டி தீர்வை தொடர்ந்து வலியுறுத்தினால் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என... Read more
அண்மையில் கனடாவின் ஜோர்ஜ் ரவுண் நகரத்தில் இடம்பெற்ற இளம் கர்நாடக சங்கீதக் கலைஞர் அவனீஷ் கிரிகரன் அவர்கள் தனது ‘அம்மம்மாவும்’இசையாசிரியையுமான ‘இசைக்கலைமணி’ பவானி ஆலாலச... Read more
உலகப் புகழ்பெற்ற இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் உலகெங்கும் வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும் தொழில் ரீதியாக சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கந... Read more

















